sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

கருணைக்கு கூலி

/

கருணைக்கு கூலி

கருணைக்கு கூலி

கருணைக்கு கூலி


ADDED : ஜூன் 10, 2022 08:29 AM

Google News

ADDED : ஜூன் 10, 2022 08:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாயகம் தன் தோழர்களுக்கு கதை ஒன்றைச் சொன்னார்.

வெயிலில் நடந்து சென்ற மனிதன் ஒருவனுக்கு தாகம் ஏற்பட்டது.

தண்ணீர் கிடைக்குமா என தேடிப் பார்த்தான். துாரத்தில் கிணறு ஒன்று தென்பட்டது. இறைக்க வாளி ஏதும் இல்லாததால் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் குடித்தான். கிணற்றை விட்டு மேலே வந்த போது அவன் பார்த்த விஷயம் கவலையளித்தது. நாய் ஒன்று தாகத்தால் ஈர மண்ணை நக்கிக் கொண்டிருந்தது. உடனே கிணற்றுக்குள் இறங்கிய அவன் சட்டையை தண்ணீரில் நனைத்து வந்து நாயின் வாயில் பிழிந்து விட்டான். இறைவன் அவனுடைய இந்த நற்செயலைக் கண்டு பாவங்களை மன்னித்தான்.






      Dinamalar
      Follow us