நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பெண்களுடன் நேர்மையான முறையில் அன்பு பாராட்டுங்கள்.
* பெண்களிடம் நல்லமுறையில் நடப்பவரே நல்லவர்.
* ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதே இறைவன் வகுத்த வழி.
* பெற்றோரை நேசிக்கும் பிள்ளைகளை இறைவன் நேசிக்கிறான்.
* பெற்றோரை துன்புறுத்தியவனுக்கு தண்டனையை இறைவன் வழங்குவான்.