ADDED : டிச 13, 2019 09:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பணம் செலவழிவதற்கு முன்பே, மகிழ்வுடன் தர்மம் கொடுக்க விரையுங்கள்.
* சண்டை சச்சரவை சமாதானம் மூலம் தீர்க்க முயலுங்கள்.
* இறைநினைவுடன் இருப்பவர் முகத்தில் ஒளி உண்டாகும்.
* மற்றவர் மீது குறை சொல்பவனே உங்களில் கெட்டவன்.
* வாங்கிய கடனை திருப்பித் தருவதில் அக்கறை கொள்ளுங்கள்.
* காலம் வீணாகும் முன் நற்செயலில் ஈடுபடுங்கள்.
- பொன்மொழிகள்