நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எண்ணத்திலும், செயலிலும் துாய்மையாக இருங்கள்.
* பொய் சாட்சி கூறுவது பெரும் பாவங்களில் ஒன்று.
* மனைவியை திருப்திப்படுத்துவதற்காக பொய் சொல்லுங்கள்.
* உங்களுடைய குறைகளை போக்காத நிலையில் மற்றவரின் குறைகளை பேசாதீர்கள்.
* கெட்ட குணம் உங்களிடமுள்ள நன்மைகளை அழித்து விடும்.
* எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
* சுவர்க்கத்தின் சாவி தொழுகை. தொழுகையின் திறவுகோல் துாய்மை.
* இறைவன் உங்களின் உள்ளங்களையும், செயல்களையுமே கவனிக்கிறான்.
* உண்மையை பேசுங்கள்; கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
- பொன்மொழிகள்

