ADDED : ஏப் 09, 2023 01:25 PM

அ நிறம் | அளவு
* எண்ணத்திலும், செயலிலும் துாய்மையாக இருங்கள்.
* பொய் சாட்சி கூறுவது பாவங்களில் ஒன்று.
* முதலில் உங்களிடம் உள்ள குறைகளை திருத்துங்கள். பின் பிறரை திருத்தலாம்.
* கெட்ட குணம் உங்களிடமுள்ள நல்ல குணங்களை அழித்து விடும்.
* எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப் படுகின்றன.
-பொன்மொழிகள்
