
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நானே பெரியவன், சிறந்தவன் என்னும் அகந்தையை கைவிடுங்கள்.
* அநியாயமாகவும், கெட்ட வழியிலும் பொருளைத் திரட்டாதீர்கள்.
* நம்பிக் கொடுத்த பொருளை திருப்பிக் கொடுங்கள்.
* வெற்றி பெறுவதற்காக இறைவனை அதிகம் தியானியுங்கள்.
* எந்த பிரச்னையையும் நிதானமாகக் கையாளுங்கள்.
* நீங்கள் செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
பொன்மொழிகள்