நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நீங்கள் யாரை புறம் பேசினீர்களோ, அவர் மன்னிக்காதவரை இறைவனும் மன்னிக்க மாட்டான்.
* பணியாளர்களை உங்களுக்கு அருகில் அமர வைத்து உண்ணுங்கள்.
* வாய்மூடி மவுனமாக இருக்கும் வரை தான் நாக்கின் கற்பு பாதுகாக்கப்படும்.
* எவ்வளவு நேரம் மவுனமாக இருக்கிறீர்களோ, அவ்வளவு புண்ணியம் உங்களைச் சேரும்.
* இறைவனுக்கான கடமையாற்றும் போது எத்தனை துன்பம் வந்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள்.
பொன்மொழிகள்