
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* 'தன்னால்தான் எல்லாம் நடக்கிறது' என்று ஆணவம் கொள்ளாதீர்கள்.
* உங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
* பெற்றோருடைய சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு.
* சகோதரனின் வியாபாரத்தை போட்டியிட்டு கெடுக்காதீர்.
* கற்றவழியில் நடப்பவரே உண்மையானவர்.
* கடமைகளை அக்கறையுடன் செய்யுங்கள்.
* தற்கொலை செய்வது பாவமாகும்.
* எல்லோரிடமும் அன்பாக பேசுங்கள்.
* பிறரை ஒருபோதும் திட்டாதீர்.
* உழைப்பவருக்கு உடனே கூலியை கொடுங்கள்.
* நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.
- பொன்மொழிகள்

