ADDED : அக் 10, 2021 05:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்ல முறையில் பழகத்தெரிந்தவர், நல்ல குணம் உள்ளவர்களே நண்பர்களில் சிறந்தவர்.
* வியாபாரத்தில் உண்மை சொன்னால் வளர்ச்சி ஏற்படும்.
* குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
* பெரியவர்களுக்கு மரியாதை கொடுங்கள்.
* நோன்பு ஒரு கேடயம். அதைக்கொண்டு நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.
* மனசாட்சியை உறுத்தும் செயலை செய்யாதீர்கள்.
* உங்களை நீங்களே பெருமைபடுத்திக் கொள்ளாதீர்கள்.
* ஆசைகள், தேவைகளை குறைத்துக் கொள்பவர்களே சுதந்திரமானவர்கள்.
* மது அருந்துவது பாவங்கள் அனைத்திற்கும் தாயாகும்.
- பொன்மொழிகள்

