
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கெட்டதை சொல்வதை விட மவுனமாக இருங்கள்.
* பெற்றோரை மதியுங்கள். அப்போதுதான் உங்கள் குழந்தைகள் உங்களை மதிக்கும்.
* ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும்.
* அதிகமாக சாப்பிட்டால் அறிவும், ஆரோக்கியமும் கெடும்.
* போதும் என்ற மனமே உண்மையான செல்வம்.
* பேராசை வேண்டாமே.
- பொன்மொழிகள்

