ADDED : செப் 16, 2022 10:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பெற்றோர், பெரியோரிடம் அன்பு செலுத்துவதில் தயக்கம் காட்டாதீர்கள்.
* நாவைக் காத்துக் கொண்டவர் மானத்தை இறைவன் காத்துக் கொள்வான்.
* நல்லதை மட்டும் பேசுங்கள். இல்லாவிடில் மவுனமாக இருங்கள்.
* உயிர்களிடமும் இரக்கம் காட்டுங்கள். உங்களுக்கு வானத்தில் உள்ளவர்கள் இரக்கம் காட்டுவார்கள்.
* தொழுகை, நோன்பு, இறையச்சம் யாவும் வணக்கத்தின் உச்சமாகும்.
* நல்ல விஷயங்களை அதிகமாக பேசுங்கள்.
* எதிர்பாராத விதமாக இரவு நேரங்களில் வந்து உதவி கேட்பவருக்கு உதவி செய்யுங்கள்.
* யாரிடமும் பேசும்போது வேண்டாம், கூடாது, மாட்டேன், முடியாது என்கிற வார்த்தைகளை அதிகம் உபயோகிக்காதீர்கள்.
-பொன்மொழிகள்

