நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உண்மையை மறைப்பவர்களை இறைவன் நேசிப்பதில்லை.
* போதும் என்ற மனம் படைத்திருப்பதே பெருஞ்செல்வம்.
* செல்வம் என்பது பொருட்களை அதிகமாக சேர்த்து வைப்பது அல்ல.
* தீர விசாரித்து பொறுமையுடன் தர்மவழியில் தீர்ப்பளியுங்கள்.
* செல்வச் செழிப்பிலும் இறைவனை நினைக்க மறவாதே.
* யாசிப்பவனுக்கு ஏதாவது கொடுங்கள். அது காய்ந்த உணவாக இருந்தாலும் சரியே.
* பேராசையால் பணத்திற்காக மட்டும் திருமணம் செய்யாதீர்கள்.
* பெரியோர்களை மதிக்காதவர்கள் எம்மைச் சேர்ந்தவர் அல்ல.
பொன்மொழிகள்