
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பசித்தவருக்கு உணவு அளிப்பவனை சொர்க்கம் தேடி வரும்.
* பேசுவது வெள்ளி என்றால் மவுனம் காப்பது தங்கமாகும்.
* கடன் கொடுக்கல் வாங்கலில் மென்மையாக நடந்து கொள்ளுங்கள்.
* பணவசதி இருந்தும் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லதல்ல.
* இரக்கமற்ற கஞ்சன் சொர்க்கம் நுழைய மாட்டான்.
* உண்மையை மறைத்து பொய் கூறுபவர்களை இறைவன் நேசிப்பதில்லை.
* பேராசையால் பணத்திற்காக மட்டும் திருமணம் செய்யாதீர்கள்.
* பெரியோர்களை மதிக்காதவர்கள் எம்மைச் சேர்ந்தவர் அல்ல.
* வரவுக்குத் தக்கபடி செலவு செய்பவன் ஏழ்மை அடைய மாட்டான்.
* ஆடம்பர வாழ்வில் இருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள்.
பொன்மொழிகள்