ADDED : ஆக 14, 2020 04:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எண்ணம், சொல், செயலில் மனிதனுக்கு நயவஞ்சம் வெளிப்படுகிறது.
* நம்பியவருக்கு துரோகம் செய்பவன்
* பொய் மட்டுமே பேசுபவன்
* ஒப்பந்தத்தை மீறுபவன்
* விவாதத்தில் நேர்மை தவறுபவன்
இத்தீய பண்புகள் யாரிடம் இருந்தாலும் அவன் கொடியவனே. இதில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் அதை விட்டொழிக்கும் வரை அவன் தீயவனே.