ADDED : அக் 31, 2019 11:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உணவை சாப்பிட்டதும் இறைவனுக்கு நன்றி செலுத்துவது அவசியம்.
* அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் உண்பது தர்மம் ஆகாது.
* வயிறு புடைக்க உண்ணாதீர்கள். உண்டால் நோய் தாக்கும்.
* அனைவரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுங்கள்.
* உண்ணும் போதும், நீர் அருந்தும் போதும் வலதுகையை பயன்படுத்துங்கள்.
-பொன்மொழிகள்