
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்ல எண்ணத்தினால் சிறிய நன்மைகளும் பெரிய நன்மைகளாக மாறும்.
* யாரிடமும் சத்தமாக பேசாதீர்கள்.
* சாப்பாட்டை வீணாக்காதீர்கள்.
* பிறரை குறை கூறாதீர். மீறினால் உங்களது பாவச்சுமை கூடும்.
* பிரச்னை ஏற்படும் போது பெற்றோர்கள் மீது சத்தியம் செய்யாதீர்கள்.
* நோய் தீருவதற்கான மருந்தை கண்டறிந்து சாப்பிடுங்கள். நோய் நீங்கும்.
* பெரியவர்களுக்குரிய மரியாதையை கொடுக்க தவறாதீர்.
* தவறை உணர்ந்து தன்னை திருத்திக்கொள்கிறவர்கள் இறைவனுக்கு விருப்பமானவர்கள்.
* பேசும் வார்த்தைகளில் மென்மையை கடைப்பிடியுங்கள்.
- பொன்மொழிகள்

