
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தனிமையில் இருப்பதை விட நல்லவர்களுடன் இருப்பதே மேல்.
* வாழ்வில் மதி மயங்காமல் வாழ்ந்தால் இறைவன் நேசிப்பான்.
* கொடுத்த வாக்கை மீறுபவர்கள் உண்மை முஸ்லிம் அல்ல.
* ஆணும் பெண்ணுமாக வாழும் இல்லறம் இறைவன் வகுத்த வழி.
* நாக்கை அடக்கி வையுங்கள். அதற்கு அதிகாரம் கொடுக்காதீர்கள்.