நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உண்மை பேசுங்கள். சொர்க்கத்தின் வாசல்களில் அதுவும் ஒன்று.
* நயவஞ்சகனே பொறாமை உணர்ச்சியால் பாதிக்கப்படுகிறான்.
* சிரிக்க வைப்பதற்காக கூட பொய் சொல்ல விரும்பாதீர்கள்.
* பிறரைக் கட்டாயப்படுத்தி மரியாதை பெறுபவன் இறைவனின் கட்டளையை மீறுகிறான்.
* கடனைத் திருப்பிச் செலுத்துபவரே மனிதர்களில் மேலானவர்.
* பிறருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
* இறைவன் உங்களின் உள்ளங்களையும், செயல்களையுமே கவனிக்கிறான்.
* நானே பெரியவன், சிறந்தவன் என்னும் அகந்தையை கைவிடுங்கள்.
* அநியாயமாகவும், கெட்ட வழியிலும் பணம் சம்பாதிக்க வேண்டாம்.
- பொன்மொழிகள்

