
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்ல நண்பரைத் தேடி அலைபவருக்கு இறைவன் ஒருவனே போதுமானவன்.
* வழிகாட்டியைத் தேடி அலைகின்றவருக்கு குர்ஆன் போதுமானது.
* உபதேசியைத் தேடி அலைகிறவருக்கு மரணம் போதுமானதாகும்.
* பணத்தைத் தேடி அலைகின்றவருக்கு போதுமென்ற மனம் போதுமானது.
* எவர் ஒருவர் இந்த நான்கிலும் படிப்பினை பெறவில்லையோ, அவருக்கு நரகம் போதுமானது.