ADDED : ஜூன் 10, 2021 03:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பணம் செலவழியும் முன் மகிழ்வுடன் தர்மம் கொடுக்க விரையுங்கள்.
* மற்றவர் மீது குறை சொல்பவனே உங்களில் கெட்டவன்.
* சண்டை சச்சரவை சமாதானம் மூலம் தீர்க்க முயலுங்கள்.
* வாங்கிய கடனை திருப்பித் தருவதில் விரைந்து கொள்ளுங்கள்.
* காலம் வீணாகும் முன் நற்செயலில் ஈடுபடுங்கள்.
* பொது இடங்களில், நடைபாதையில் உள்ள நிழல் தரும் மரங்களை அசுத்தம் செய்யாதீர்கள்.
* கடன் கொடுத்து ஒருவருக்கு உதவி செய்வதும் தர்மமாகும்.
* அழகிய முறையில் எவர் கடனைத் திருப்பித் தருகிறாரோ அவர் தான் உங்களில் மேலானவர்.
- பொன்மொழிகள்

