நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிமுகம் இல்லாதவர் மரணமடைந்தால் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டும். இதனால் மரணித்தவரின் குடும்பத்திற்கும், பங்கேற்பவரின் குடும்பத்திற்கும் இடையே உறவு ஏற்பட வாய்ப்புண்டு.
சண்டையிடும் போது சிலர், “இனி உன் முகத்தில் விழிக்க மாட்டேன்” என கோபத்தில் கத்துவார்கள். இதைப் பெரிதுபடுத்தாமல் அவர் மரணமடைந்தால், கோபத்தை விட்டு விட்டு துக்கத்தில் பங்கேற்க வேண்டும். அடக்கம் செய்யும் வரை காத்திருக்க வேண்டும்.
இறுதி மரியாதை செலுத்துபவருக்கு ஒரு மடங்கு நன்மையும், அடக்கம் செய்யும் வரை இருப்பவருக்கு இரு மடங்கு நன்மையும் கிடைக்கும்.