sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

பதில் கடிதம்

/

பதில் கடிதம்

பதில் கடிதம்

பதில் கடிதம்


ADDED : நவ 14, 2024 01:48 PM

Google News

ADDED : நவ 14, 2024 01:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அறிஞர்களான இயாழ், அப்துல்லாஹ் முபாரக் இருவரும் நண்பர்கள். எல்லைப் பாதுகாப்புக்காக முபாரக் போருக்குச் செல்ல நேர்ந்தது. அந்த நேரத்தில் தொழுகையில் ஈடுபட்ட இயாழ் தன் நண்பர் போரில் ஈடுபடுவதை எண்ணி வருந்தினார்.

இருவரும் சேர்ந்து தொழுகை செய்த நாட்கள் நினைவுக்கு வந்தது. 'நண்பரே... உடனே புறப்பட்டு வாருங்கள். திருமறை ஓதலாம். போரிடுதல் என்பது உடல் வலிமை மிக்கவர்கள் செய்யும் செயல். நீர் அறிஞர் என்பதால் போரில் ஈடுபட வேண்டாம்' என கடிதம் எழுதினார்.

இதைக் கண்ட முபாரக், 'தோழரே... சிலருக்கு நோன்பு நோற்பதற்கும், குர்ஆன் ஓதுவதற்கும் இறைவன் அருள்புரிகிறான். அதைப்போல் சிலருக்கு இறைவழியில் போராடுவதற்கு வாய்ப்பு அளிக்கிறான். ஆகையால் நாம் இருவரும் நல்ல செயலில் தான் ஈடுபட்டுள்ளோம்' என பதில் கடிதம் அனுப்பினார்.






      Dinamalar
      Follow us