நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரத்தடியில் மனிதர்களும், கிளைகளில் பறவைகளும் தங்கி இளைப்பாறுவர். பறவைகள் கூடுகளை மரக்கிளைகளில் தான் கட்டும். அதனால் மரங்களை வெட்டி இயற்கையை அழிக்காதீர்கள். இல்லாவிட்டால் இறப்புக்குப் பின் தண்டனைக்கு ஆளாவீர்கள். நிழல் தரும் மரக்கிளையை தேவை இல்லாமல் வெட்டுபவன் பாவம் செய்தவன்.