sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

பணம் சேர...

/

பணம் சேர...

பணம் சேர...

பணம் சேர...


ADDED : மார் 20, 2025 01:35 PM

Google News

ADDED : மார் 20, 2025 01:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏழையாக இருக்கிறோமே, பிடித்ததை வாங்க முடியவில்லையே என மக்களில் பலர் வருந்துகிறார்கள். பணக்காரர்களைக் கண்டால் ஏங்கித் தவிக்கிறார்கள். வறுமை ஏன் வருகிறது தெரியுமா?

1. எந்தவித புதிய முயற்சியும் செய்யாதிருத்தல்.

2. உழைப்பில் ஆர்வம் இன்மை.

3. குழந்தைகளை காரணமின்றி திட்டுதல்.

4. ஆடம்பரம், பெருமைக்காக ஆடை, ஆபரணம் அணிதல்.

5. இருப்பிடம் அசுத்தமாக இருத்தல்.

இவற்றை சரி செய்யுங்கள். உங்களை விட்டு வறுமை ஓடி விடும்






      Dinamalar
      Follow us