sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

நாடு போற்றும் நல்லவர்

/

நாடு போற்றும் நல்லவர்

நாடு போற்றும் நல்லவர்

நாடு போற்றும் நல்லவர்


ADDED : மே 01, 2025 02:47 PM

Google News

ADDED : மே 01, 2025 02:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலித் பின் வலித் என்பவர் படை வீரராக இருந்தார். தன் வாழ்நாளில் பெரும்பகுதியை போரிலேயே கழித்தார். மரணத் தருவாயில், 'இறைவா... பல போர்களில் நான் ஈடுபட்டேன். போர்க்களத்தில் என் உயிர் போயிருந்தால் சுவனம் சென்றிருப்பேனே' என வருந்தினார். இதையறிந்த மன்னர், 'இவரே உயர்ந்த மனிதர்' என கண்ணீர் சிந்தினார். காலித்தின் இறப்பைக் கண்டு மெதீனா நகரமே வருத்தப்பட்டது.

உயர் பதவியில் இருந்து தான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதில்லை. மனம் இருந்தால் சாதாரண படைவீரரும் நாடு போற்றும் நல்லவராக வாழலாம்.






      Dinamalar
      Follow us