நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபம், மகிழ்ச்சி, வலிமை ஆகிய மூன்று உணர்வுகளுக்கும் மனிதன் ஆளாகிறான். இதில் கோபம் வரும் போது பிறருக்கோ, தனக்கோ துன்பம் நேராதபடி மனதைக் கட்டுப்படுத்துங்கள். மகிழ்ச்சியான நேரத்தில் எல்லை மீறாமல் நடந்து கொள்ளுங்கள். வலிமையை பயன்படுத்தும் போது அதன் மூலம் மற்றவர் பொருளை அபகரிக்காதீர்கள்.