sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

கரை சேரும் காலம்

/

கரை சேரும் காலம்

கரை சேரும் காலம்

கரை சேரும் காலம்


ADDED : ஆக 20, 2025 01:50 PM

Google News

ADDED : ஆக 20, 2025 01:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'அமைதி அடைந்த ஆன்மாவே. இறைவனின் பக்கம் செல்வாயாக. என் அடியார்களுடன் இணைந்திடு. சுவனத்தில் புகுவாயாக' என்கிறது குர்ஆன்.

'அமைதி அடைந்த ஆன்மாவே' என்பதை கவனியுங்கள். இதில் அமைதிக்குப் பொருள் என்னவாக இருக்கும்? அமைதி அடைந்த ஆன்மாவிற்கு பணவரவு மகிழ்ச்சியைத் தராது.

எந்த இழப்பும் கவலையை ஏற்படுத்தாது. உலகிலுள்ள மேடு, பள்ளங்கள் பாதிக்காது. எதற்கும் அது உணர்ச்சி வசப்படாது. எல்லாத் தீமைகளில் இருந்தும் பாதிப்பு இல்லாமல் கரை சேர்ந்து விடும். அந்நிலையில் அந்த ஆன்மா சுவனத்திற்குள் நுழையும்.






      Dinamalar
      Follow us