sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

பூமியின் நிலை

/

பூமியின் நிலை

பூமியின் நிலை

பூமியின் நிலை


ADDED : நவ 24, 2023 09:53 AM

Google News

ADDED : நவ 24, 2023 09:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இறைவன் ஒருமுறை பூமியிடம், ''உன்னைக் கொண்டு மனித படைப்பைப் படைக்கப் போகிறேன். அந்த படைப்பில் நன்மை செய்யும் நல்லடியார்களைச் சுவர்க்கத்தில் வாழச் செய்து கண்ணியப்படுத்துவேன். தீமை செய்யும் பாவிகளை நரகத்திற்கு அனுப்பி வேதனை செய்வேன்'' என்று கூறினான்.

இதைக் கேட்டதும் பூமி, '' உன்னுடைய நரக வேதனை மிகப் பயங்கரமானதாயிற்றே. என்னிலிருந்து படைக்கப்படும் மனிதர்களால் அந்த வேதனையைத் தாங்க முடியாதே. நன்மை செய்பவர்களுக்கு சுவர்க்க வாழ்வு கொடுப்பாய் என்றதும் மகிழ்ச்சி அடைந்தேன். பின் நீ சொன்ன நரக வேதனை தவிடு பொடியாக்கிவிட்டதே. இந்தத் துயரத்தை நான் எப்படி சகிப்பேன்'' என்று அழுதது.






      Dinamalar
      Follow us