sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

கோபமும் தண்ணீரும்

/

கோபமும் தண்ணீரும்

கோபமும் தண்ணீரும்

கோபமும் தண்ணீரும்


ADDED : டிச 29, 2023 08:36 AM

Google News

ADDED : டிச 29, 2023 08:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபம் என்பது ஷைத்தானால் வரவழைக்கப்படும் செயல். அவன் நெருப்பைப் போன்றவன். நெருப்பு ஓரிடத்தில் பற்றினால் தண்ணீர் ஊற்றி அணைக்கிறோம். கோபத்துக்கும் சிறந்த மருந்து தண்ணீர் தான். இதனால் கோபம் வந்தால் 'ஒளு' செய்து கொள்ளுங்கள் என்கிறார் நபிகள் நாயகம்.

தொழுகைக்குச் செல்லும் முன் ஒளு செய்வார்கள். அதாவது தண்ணீரால் கை, கால்களை கழுவுவார்கள். கோபம் வரும் போது இதைச் செய்தால் மனம் அமைதியாகும்.






      Dinamalar
      Follow us