sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

நண்பர்களை சந்தித்தால்...

/

நண்பர்களை சந்தித்தால்...

நண்பர்களை சந்தித்தால்...

நண்பர்களை சந்தித்தால்...


ADDED : ஜன 26, 2024 07:46 AM

Google News

ADDED : ஜன 26, 2024 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உங்கள் உறவினர்கள், நண்பர்கள் சந்தித்தால் அவர்களிடம் 'வாழ்வில் பிடிப்பு வைக்கக் கூடாது' என்ற அறிவுரையை சொல்லுங்கள்.

* உலகை விட்டு விடைபெறப் போகும் மனிதனின் மனநிலையில் தொழுகையில்

ஈடுபடுங்கள்.

* ஒருவரைப் பற்றி பேசி விட்டு பின் வருத்தம் தெரிவிக்கும் விதமாக தீய வார்த்தைகளைப் பேசாதீர்கள்.

* மக்களிடம் உள்ள பொருளைக் குறித்து நிராசை அடையுங்கள். (மற்றவர் பொருட்களைக் கவரவோ அல்லது பொறாமைப்படவோ கூடாது)

இந்த அறிவுரைகளை கீழிருந்து படித்தால் ஒரு உண்மை புரியும். பொருள் மீதான பற்றைக் குறைத்தால், தேவையில்லாத வார்த்தைகள் வாயில் இருந்து வராது. பேச்சு குறைந்தால் இறை சிந்தனையில் மனம் ஈடுபடும். இதனால் அவனிடம் பொருட்களைக் கேட்காமல், நற்கதியை கேட்கும் மனநிலை இருக்கும்.






      Dinamalar
      Follow us