நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைக்கும் சக்தி உண்டு. மனம் எண்ணத்தின் பிறப்பிடம். எண்ணம் வார்த்தைகளின் தாய். இதுவே நமது எதிர்காலத்தை கட்டமைக்கிறது. நதியின் போக்கை மலைகள் மாற்றுவதுபோல, கோபத்தில் வெளிப்படுத்தும் வார்த்தை நமது வாழ்க்கைப் போக்கையே மாற்றிவிடும். இதை புரிந்து கொண்டால் வீணான வார்த்தைகளும் வராது. இனியாவது பேசுவதில் கவனமாக இருப்போம்.

