sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

வீண்பழி சுமத்தாதீர்

/

வீண்பழி சுமத்தாதீர்

வீண்பழி சுமத்தாதீர்

வீண்பழி சுமத்தாதீர்


ADDED : ஜூலை 20, 2018 02:58 PM

Google News

ADDED : ஜூலை 20, 2018 02:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'புறம் பேசுதல்' என்பது இறந்து போன தன் சகோதரனின் இறைச்சியைப் புசிக்க விருப்பம் கொள்ளலுக்குச் சமம்,” என்கிறது திருக்குர்ஆன். இதுபோலவே, 'இறந்து போன மனிதர்களின் நல்ல விஷயங்களை மட்டுமே பேசுங்கள்.

அவரைப் பற்றிய தீயவைகளைப் பேசாதீர்கள். ஒருவரை ஒருவர் நிந்தனை செய்தால், வீண்பழி சுமத்தினால், விளைகின்ற பாவம், யார் அந்தச் செயலை முதலாவதாகத் தொடங்கினாரோ அவரையே சாரும். மற்றவரை ஒருவர் நிந்திக்கும் போது, அது வானத்திற்குச் செல்கிறது. அங்கே...வானத்தின் கதவுகள் மூடியிருக்கின்றன. பின்பு அது வலப்புறம், இடப்புறம் அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்கு இடமில்லாமல், அது எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேருகிறது” என்பது நபிகள் நாயகத்தின் வாக்கு.

மனிதர்களுக்குள் அன்பாக இருத்தல், கண்ணியத்துடன் நடந்து கொள்ளுதல் ஆகியவற்றை குர்ஆன் வலியுறுத்துகிறது.






      Dinamalar
      Follow us