sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

நான்கு வகை படைப்பு

/

நான்கு வகை படைப்பு

நான்கு வகை படைப்பு

நான்கு வகை படைப்பு


ADDED : அக் 20, 2023 05:26 PM

Google News

ADDED : அக் 20, 2023 05:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இறைவன் முதன் முதலாவதாக நான்கு வகையான படைப்புகளைப் படைத்தான். முதலில் ஒளியையும் அதிலிருந்து ஆத்மாவையும், பிறகு எழுதுகோலையும், அடுத்து அறிவையும் படைத்தான். முதலாவதாகப் படைக்கப்பட்ட ஒளி

நுாரே முஹம்மதீ என அழைக்கப்படுகிறது. இந்த ஒளியின் பொருட்டால்தான் அண்ட சராசரங்கள் அனைத்தையும் அவன் படைத்துள்ளான்.

ஹஜ்ரத் அபூ மூஸா மதனீ (ரஹ்) கூறுகிறார்:

'நுாரே முஹம்மதீ' என்ற ஒளியைப் படைத்த பிறகு ஒன்பது லட்சம் வருடங்களுக்குப் பிறகுதான் மற்ற படைப்புகளைப் படைத்தான். தன்னை

ஸஜ்தா செய்யுமாறு அந்த ஒளிக்கு ஆணையிட்டான். அது நுாறு வருடங்கள் வரை அவனை ஸஜ்தா செய்த வண்ணமே இருந்தது. ஒரு வருடம் என்பது உலக

வருடக் கணக்கிற்கு ஆயிரம் வருடங்களுக்குச் சமம். இந்த ஒளியின் ஒரு பகுதியைக் கொண்டு தான் அவன் தன்னுடைய ஆசனமான அர்ஷைப் படைத்தான். இந்த 'அர்ஷ்' நான்காயிரம் துாண்கள் மீது அமைக்கப்பட்டது. ஒரு துாணுக்கு ஒரு துாணின் இடைவெளி நான்காயிரம் வருடங்கள் நடைப் பயணம் செய்யக்கூடிய அளவில் இருக்கிறது.






      Dinamalar
      Follow us