நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதன் மென்மையான மனம் கொண்டவனாக இருக்க வேண்டும். மென்மையை இழந்தவன் நன்மையை இழந்தவன் ஆகிறான். இறைவன் மென்மையான இயல்புடையவன். அவன் மென்மையை விரும்புகிறான். வன்மைக்கும் மற்ற குணங்களுக்கும் தராத நற்கூலியை மென்மையை கைக்கொள்ளும் போது அவன் அருள்கிறான்.