sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

உள்ளத்திற்கு உயிரூட்டுகிறது

/

உள்ளத்திற்கு உயிரூட்டுகிறது

உள்ளத்திற்கு உயிரூட்டுகிறது

உள்ளத்திற்கு உயிரூட்டுகிறது


ADDED : நவ 03, 2023 11:45 AM

Google News

ADDED : நவ 03, 2023 11:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'இறை நினைவில் ஒருவனது உதடு அசையும் போதும் நான் அவனுடன் இருக்கிறேன்' என இறைவன் சொல்வதாக நபிகள் நாயகம் கூறுகிறார்.

'அவனுடன் இருக்கின்றேன்' என்பதற்கு அந்த அடியானைத் தன் பாதுகாப்பில், கண்காணிப்பில் அவன் வைக்கிறான் என்று பொருள்.

இறை நினைவுடன் இருப்பவனே உயிருள்ள மனிதனுக்கு ஒப்பாவான். அவனை மறந்தவன், பிணத்திற்கு ஒப்பாவான். இந்த நினைவு உள்ளத்திற்கு உயிரூட்டுகிறது. இது குறித்து அலட்சியமாய் இருப்பது ஒருவனது உள்ளத்தை மரணிக்கச் செய்யும். இந்த மனித உடலின் வாழ்க்கை உணவைக் கொண்டே அமைந்துள்ளது. உணவு கிடைக்காவிட்டால் உடல் அழியும். அது போல 'இறை தியானம்' என்னும் உணவு கிடைக்காமல் போனால் உயிருக்கும் மரணமேற்பட்டு விடும்.






      Dinamalar
      Follow us