ADDED : ஜூலை 26, 2022 10:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்கள் உலக சுகங்களில் மூழ்கி கிடப்பார்கள். யாரிடமும் உண்மை இருக்காது. தீய வழிகளில் பொருட்சேர்க்கையை விரும்புவர். வியாபாரிகள் தந்திரமாக தொழில் நடத்துவர், பிறரை ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இவை நிகழும் காலத்தில் பொய் மேலோங்கும் என்கிறது குரான்.