PUBLISHED ON : ஏப் 15, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலவில் சுத்திகரிப்பு
உலகில் 55 ஆண்டுகளுக்கு முன் நிலவில் காலடி வைத்து சாதித்தனர் அமெரிக்க விண்வெளி வீரர்கள். நாசாவின் 'அப்பல்லோ' விண்கலத்தில் சென்ற வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் 1969 ஜூலை 20ல் நிலவில் காலடி வைத்தனர். மைக்கேல் காலின்ஸ் விண்கலத்தில் இருந்தார். இந்நிலையில் இந்த விஞ்ஞானிகள் குழு, நிலவில் விட்டுச்சென்ற 96 பை, மனித கழிவுகளை சுத்திகரித்து தண்ணீர், எரிசக்தி, உரம் உள்ளிட்டவையாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த முன்வருபவர்களுக்கு ரூ. 25.82 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக நாசா அறிவித்துள்ளது.