உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 25, 2026 11:45 PM

அ நிறம் | அளவு
தொடரும் கதிரியக்க கசிவு
சோவியத் யூனியனின் (தற்போது ரஷ்யா) 'கோம்சோமோலெட்ஸ்' நீர்மூழ்கி கப்பல் 1989 ஏப். 7ல் நார்வே கடலில் தீ விபத்துக்குள்ளாகியது. இதில் 42 பேர் பலியாகினர். 5511 அடி ஆழத்தில் மூழ்கியது. இந்நிலையில் 37 ஆண்டுகளுக்குப் பின்பும், அக்கப்பலில் இருந்து கதிரியக்க கசிவு தொடர்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதனால் கடல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு, அக்கப்பலில் இருந்த வெடிகுண்டுகளில் இருந்து 'புளுட்டோனியம்' வெளியேறியது என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
