உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 19, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
காலநிலை பாதிப்பை தடுக்க...
உலகில் பேரழிவை ஏற்படுத்தும் காலநிலை பாதிப்பை தடுக்க வேண்டுமெனில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை, 2035க்குள் பாதியாக குறைக்க வேண்டும். 2070க்குள் முற்றிலும் நிறுத்த வேண்டும் என ஜெர்மனியின் 'கிளைமேட் அனாலிட்டிக்கல்'நிறுவன ஆய்வு வலியுறுத்தியுள்ளது. புதைபடிவ எரிபொருட்கள், பருவநிலை மாற்றம் எனும் தீயில் மேலும் எண்ணெய்யை ஊற்றுகின்றன. சமீபத்தில் வெளியான ஆய்வில், உலகில் இதுவரை இல்லாத அளவில் 2024ல் 5680 கோடி டன் கார்பன் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
