sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

தினமலர் செய்தி எதிரொலி

/

தினமலர் செய்தி எதிரொலி

தினமலர் செய்தி எதிரொலி

தினமலர் செய்தி எதிரொலி


PUBLISHED ON : ஏப் 17, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 17, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார், : திருவாதவூர், உலகுபிச்சன்பட்டியில் காற்றுடன் பெய்த கனமழைக்கு பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறித்து நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

அதன் எதிரொலியாக வேளாண் அதிகாரி சுரேஷ்குமார், வி.ஏ.ஓ., மந்தக்காளை ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். நிவாரணத்திற்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்வதாக விவசாயிகளிடம் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us