sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

செய்தி எதிரொலி மின்கம்பம் சீரமைப்பு

/

செய்தி எதிரொலி மின்கம்பம் சீரமைப்பு

செய்தி எதிரொலி மின்கம்பம் சீரமைப்பு

செய்தி எதிரொலி மின்கம்பம் சீரமைப்பு


PUBLISHED ON : செப் 15, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 15, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி, 24 வார்டுகளை உள்ளடக்கியது. தற்போது, நகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக, மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ், 30.4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வார்டு பகுதிகளில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் எடுக்கப்பட்டு, தண்ணீர் செல்லும் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அப்போது, கடப்பேரியில் உள்ள திருவள்ளுவர் தெருவில் பள்ளம் எடுக்கப்பட்ட போது, பொக்லைன் ஓட்டுனரின் கவனக்குறைவால் மின்கம்பத்தின் மீது வாகனம் மோதி சேதமடைந்தது.

இதனால், மின் கம்பம் உடைந்து, கீழே விழும் அபாய நிலையில் இருந்தது. தற்காலிக தீர்வாக சேதமடைந்த மின்கம்பத்தை, இரும்பு கம்பிகளால் கட்டி ஒருங்கிணைத்து அப்பகுதி வாசிகள் பாதுகாத்து வந்தனர்.

இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, நகராட்சி நிர்வாகத்தினர் பொக்லைன் இயந்திரம் உதவியுடன், மின் கம்பத்தை, சிமென்ட் கான்கிரீட் கலவை கொண்டு, புதிதாக சீரமைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us