உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 07, 2024 12:00 AM

அ நிறம் | அளவு
மேலுார்: திருவாதவூர் திருமறைநாதர் -வேதநாயகி அம்பாள் கோயிலில் திருக்கல்யாண மண்டபத்தின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து சிதிலமடைய ஆரம்பித்தது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பேஷ்கார் பிரபு தலைமையில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
