/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி....:கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி துவக்கம்
/
தினமலர் செய்தி எதிரொலி....:கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி துவக்கம்
தினமலர் செய்தி எதிரொலி....:கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி துவக்கம்
தினமலர் செய்தி எதிரொலி....:கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி துவக்கம்
PUBLISHED ON : பிப் 14, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
� சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி அலுவலகத்தையொட்டியுள்ள மழைநீர் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்கி இருந்தது.
� சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக நேற்று கால்வாய் துார்வாரி சீரமைக்கும் பணி துவங்கியது.

