PUBLISHED ON : மார் 03, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கச்சிராயன்பட்டியில் 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் குளிக்கும் நீரை குடிநீராக பயன்படுத்தும் அவலம் நிலவியது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக மோட்டார் பழுது நீக்கப்பட்டு போர்வெல் மற்றும் காவிரி கூட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

