sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

'தினமலர்' செய்தி எதிரொலி : 12 அங்கன்வாடி மையங்கள் திறப்பு

/

'தினமலர்' செய்தி எதிரொலி : 12 அங்கன்வாடி மையங்கள் திறப்பு

'தினமலர்' செய்தி எதிரொலி : 12 அங்கன்வாடி மையங்கள் திறப்பு

'தினமலர்' செய்தி எதிரொலி : 12 அங்கன்வாடி மையங்கள் திறப்பு


PUBLISHED ON : பிப் 12, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 12, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், சூர்யநகரம், மத்துார், கிருஷ்ண சமுத்திரம், வீரகநல்லுார், அகூர், இஸ்லாம்நகர், தாடூர், பீரகுப்பம், எஸ்.அக்ரஹாரம் உட்பட 10 ஊராட்சிகளில், 12 அங்கன்வாடி மையங்கள், 1.62 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டிருந்தது.

பல மாதங்களாகியும் திறப்பு விழா காணாமல் பூட்டியே கிடந்தது.

இது குறித்த செய்தி, நம் நாளிதழில் படத்துடன் வெளியானதையடுத்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, திறக்கப்படாமல் இருந்த, 12 அங்கன்வாடி மையங்களின் திறப்பு விழா நேற்று நடந்தது.

இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சந்தானம், ஒன்றிய பொறியாளர் தர்மேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us