sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

 தினமலர் செய்தி: கிடைத்தது தீர்வு

/

 தினமலர் செய்தி: கிடைத்தது தீர்வு

 தினமலர் செய்தி: கிடைத்தது தீர்வு

 தினமலர் செய்தி: கிடைத்தது தீர்வு


PUBLISHED ON : நவ 27, 2025 05:31 AM

Google News

PUBLISHED ON : நவ 27, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: நாவினிபட்டி மாநில நெடுஞ்சாலையில் தெரு விளக்குகள் முழுவதும் பழுதானதால் நெடுஞ்சாலை இருளில் மூழ்கியது. அதனால் விபத்து, சமூக விரோத செயல் களால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மேலும் அத்தியா வசிய தேவை, படிப்பு, வேலைக்கு செல்வோர் அச்சத்துடனே வீடு திரும்பினர். இதுபற்றி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து உடனே நடவடிக்கை மேற்கொண்ட நெடுஞ் சாலைத்துறை உதவிப் பொறியாளர் கிஷோர், தெரு விளக்குகள் அனைத்தை யும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். அதனால் நாவினிப்பட்டி முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது.

அப்பகுதி மக்கள் தினமலர் நாளிதழ், அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us