sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

/

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு


PUBLISHED ON : டிச 24, 2025 09:01 AM

Google News

PUBLISHED ON : டிச 24, 2025 09:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: வாழப்பாடி, அய்யாகவுண்டர் தெருவை சேர்ந்த, பெரிய தம்பி மகள் லதா, 25. வாய் பேச முடியாத நிலையில், சற்று மன நலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த, 19 இரவு வீட்டில் இருந்து மாயமானார்.

அவரது தாய் கவிதா புகார்படி, வாழப்பாடி போலீசார் தேடினர். இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மறுவாழ்வு மையத்தில் இருந்த அப்பெண், நேற்று மீட்கப்பட்டார்.

இதுகுறித்து, வாழப்பாடி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் கூறியதாவது: சேலம், அன்னதானப்பட்டியில், வாய் பேச முடியாமல் நின்றிருந்த லதாவை, அன்னதானப்பட்டி போலீசார் மீட்டு, 'லிட்டில் ஹார்ட்ஸ்' எனும் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தார். இந்நிலையில் காலைக்கதிர் நாளிதழில் வெளியான செய்தியை பார்த்த அன்னதானப்பட்டி போலீசார், அப்பெண்ணின் தகவலை, எங்களுக்கு தெரிவித்தனர். தொடர்ந்து லதா மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us