sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

நெல் கொள்முதல் நிலையம் செம்புலத்தில் திறப்பு

/

நெல் கொள்முதல் நிலையம் செம்புலத்தில் திறப்பு

நெல் கொள்முதல் நிலையம் செம்புலத்தில் திறப்பு

நெல் கொள்முதல் நிலையம் செம்புலத்தில் திறப்பு


PUBLISHED ON : ஏப் 10, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 10, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காவாம்பயிர் ஊராட்சியில், புத்தளி, இருமரம், செம்புலம், உச்சிகொள்ளைமேடு, அப்பையநல்லூர், காவாம்பயிர் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமத்தில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தற்போது, இப்பகுதியில் 2,000 ஏக்கர் பரப்பளவில் நவரை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை பணிகள் நடந்து வருகின்றன.

அவ்வாறு அறுவடையான நெல்லை விற்பனை செய்ய நெல் கொள்முதல் நிலையம் இல்லாமல் இருந்தது. இதனால், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய சிரமப்பட்டு வந்தனர்.

இது குறித்த செய்தி, நம் நாளிதழில் வெளியானதையடுத்து, செம்புலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. காவாம்பயிர் ஊராட்சி தலைவர் அஞ்சலை பங்கேற்று, நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.






      Dinamalar
      Follow us