உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 31, 2026 06:42 AM

அ நிறம் | அளவு
கடம்பத்துார் ஒன்றியம் வயலுார் ஊராட்சியில் பராமரிப்பில்லாத பயணியர் நிழற்குடையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. மேலும், மது அருந்தும் கூடாரமாகவும் மாறியிருந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, ஊராட்சி நிர்வாகம் சார்பில் பயணியர் நிழற்குடை சீரமைக்கப்பட்டது. இடம்: அகரம், வயலுார்.
