sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

பிளக்ஸ்கள் அகற்றம்: ஓட்டுநர்கள் நிம்மதி: தினமலர்' செய்தி எதிரொலி

/

பிளக்ஸ்கள் அகற்றம்: ஓட்டுநர்கள் நிம்மதி: தினமலர்' செய்தி எதிரொலி

பிளக்ஸ்கள் அகற்றம்: ஓட்டுநர்கள் நிம்மதி: தினமலர்' செய்தி எதிரொலி

பிளக்ஸ்கள் அகற்றம்: ஓட்டுநர்கள் நிம்மதி: தினமலர்' செய்தி எதிரொலி


PUBLISHED ON : ஆக 28, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 28, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; 'தினமலர்' செய்தி எதிரொலியாக, வால்பாறை நகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன.

வால்பாறையில், ரோடுகள் ஏற்கனவே குறுகலாக உள்ளன. இந்நிலையில், சமீப காலமாக பல்வேறு அரசியல் கட்சியினர் போட்டி போட்டு பிளக்ஸ் பேனர்கள் வைக்கின்றனர். குறிப்பாக தி.மு.க. - அ.தி.மு.க. - நா.த.க. - த.வெ.க. உள்ளிட்ட கட்சியினர் காந்திசிலை, அண்ணாசிலைகளை மறைந்து பிளக்ஸ் பேனர்கள் வைத்தனர்.

தடையை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ்களை அகற்ற, துறை சார்ந்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் உத்தரவின் பேரில், நகரில் பல்வேறு இடங்களில் விதிமுறை மீறி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை போலீசார் அகற்றினர். இதனால், வாகன ஓட்டுநர்களும், உள்ளூர் மக்களும் நிம்மதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us